இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்ட ஆழ் கடல் 233
நூல் பெயரும் உட்பிரிவும் | ஆசிரியர் பெயர் |
தணிகைப் புராணம்-களவு—244 | கச்சியப்ப முனிவர் |
புறநானூறு-189-1,2 | நக்கீரர் |
சோணசைல மாலை-39 | நல்லாற்றூர் சிவப்பிரகாச அடிகளார் |
சங்க இலக்கியங்கள் | சங்கப் புலவர்கள் |
சீவக சிந்தாமணி- 53 | திருத்தக்க தேவர் |
வெற்றி வேற்கை- 14 | அதிவீர ராம பாண்டியன் |
கலிங்கத்துப் பரணி—கடைதிறப்பு- 47 | செயங்கொண்டார் |
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 23 | சிவப்பிரகாசர் |
நைடதம்- மணம் புரி படலம்- 54 | அதிவீர ராம பாண்டியன் |
நல்வழி- 24 | ஒளவையார் |
வேமன்ன பத்தியம் | வேமனா |
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 38 | சிவப்பிரகாசர் |
சிலம்பு- கட்டுரை காதை- 100... 104 | இளங்கோ |
கவுதம் புத்தர் காப்பியம்—அமைச்சரும் புலவரும் அழைத்த காதை- 64, 65 | சுந்தர சண்முகன் |
புறநானூறு- 173- 1 | குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
திருமுருகாற்றுப்படை-289 | நக்கீரர்- (நச்சினார்க்கினியர் உரை) |
தொல்காப்பியம்—மெய்ப்பாட்டியல்-3,5 | (பேராசிரியர் உரை) |