பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


பிரவேசத்தின் போது -
'நல்லவன் வாழ்வா'னுக்காக
நான் எழுதிய
பாட்டை படித்துப்
பரவசப்பட்டு....

'உன்னுள்
ஒரு பொறியிருக்கிறது.'
என்று ..
உளமாரச் சொல்லி
உள்ளிருந்த பொறியை
ஊதிக் கனல் வளர்த்த





ர்

ந்



மனித கோபுரம் -
அந்த மாமேதை!

அந்தக்
கோபுரத்திற்குக்
கும்பாபிஷேகம்
நடத்தியிருக்கிறாா
நண்பர் கலைமணி!

இந்த நூலை....
ஆசை ஆசையாக
வாசித் தேன்,
அனைத்து வரிகளும்
வண்ணத்தமிழ் பிலிற்றும்
வாசத் தேன்!
எத்திணை
உவமைகள்!
எத்துணை
உருவகங்கள்.
எத்துணை

25