பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


நெகிழ்ந்து
மகிழ்கிறது!

படிக்கப் படிக்க -
வார்த்தைகள்
இனிக் கின்றன,
விழிகள்கள்
பனிக் கின்றன!

அண்ணாவை இவர்
காதலித் திருக்கிறார்,
அதன் காரணமாக - மனம்
பேதலித் திருக்கிறார்!

கட்சிகளைக் கடந்து
ஆதரித்திருக்கிறார்! - அண்ணா
மூதறிஞர் என்பதைப்
பல பக்கங்களில்
மூதரித் திருக்கிறார்!

கலைமணி
கைத்தட்டி அழைத்தால்
கைக் குழந்தை போல் - தமிழ்
கை கட்டி -
முன் வந்து நின்று - அவர்
மெய் கட்டி
மெல்லக் கொஞ்சுகிறது.

சிலர்
கவிதையை
உரை நடையாக
எழுதுங் காலத்தில் -
கலைமணி
உரை நடையைக்
கவிதையாக
வரைகிறார்!

எவரும்
படித்துப்
புலவ ராகலாம்

27