பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. முறையீடு ராகம் : உதயரவிச்சந்திரிகா தாளம் : ஆதி (22-வது மேளமான 'கரகரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிபமகஸ் தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம்சிறிதும் அறியேன் i அத்தநிலை சத்தநிலை அறியேன் மெய்யறிவை அறியேன்மெய் யறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன் | சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவினிடத்தே தூயநடம் புரிகின்ற ஞாயம் அறிவேனே எத்துணையுங் குணமறியேன் எங்ங்னம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும் அறிந்திலனே ! எடுப்பு நீஸ்நிபா மபநி பம கா கா கலாஸ்காமா பாமாபா, ! தத்துவம் என்வசமா-கத் தான்.செலுத்த-அறியேன். மபநிபமகாமாபநிபநிஸ்ாஸ்ா | ஸ்க்ாநிஸ்ாநிபஸ்நிபமகஸகம || சா-கா-தகல்-விகற்கும் தரம் சிறிதும்-அ-றியே... ! t_1fr ன் (தத்துவம்) அ.இ-7