பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. உறுதி கூறல் ராகம் : சஹான தாளம் : ரூபகம் (28-வது மேளமான "ஹரிகாம்போதி"யின் கிளை) ஆரோ : ஸ்ரிகமபமதநிஸ் அவரோ : ஸ்நிதபமகமரிகரிஸ் காடுவெட்டி நிலம்திருத்திக் காட்டெருவும் போட்டுக் கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர் | கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிiர் எங்கே குடியிருப்பீர் ஐயோ.நீர் குறித்தறியீர் இங்கே பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர் பட்டதெல்லாம் போதும் இது பரமர்வரும் தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர் எண்மை உரைத்தேனலநான் உண்மை உரைத்தனனே | எடுப்பு

ரி, ரி ரீ ரீ ; ; ; ரிரீகமாபா ; | . காடுவெட்டி. . . நிலம்திருத்தி - I ; மபாதயமா கமகம ரிககரிலா ; ; ; ,

. காட்டெ-ருவும் - போ ட்டு ... || ; நிரீஸ்ரீ ரிஸ்ரீ ; நிஸாததஸ்நிதிபா ! . கரும்பைவிட்டுக் - கடு விரைத்-துக் ; நிஸா ரீ, ரீ ; ரிகமபபமகம ரிகரிஸ் நிஸ் o களிக்கின்ற - | 2.,"6ύ இ * 4 Ф в , а в ф о е в Ф | fj (காடுவெட்டி)