பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. அனுபவ மாலை ராகம் : நவரஸ்க்கன்னடா தாளம் : ருபகம் (28-வது மேளமான 'அரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸகமபஸ் அவரோ: ஸ்நிதமகரிஸ் என்னிருகண் மணியனையார் என்னுயிர் நாயகனர் என்னுயிர்க்கு அமுதனர் எல்லாம்செய் வல்லார் || பொன்னணி பொற்சபையாளர் சிற்சபையார் என்னை புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் | அன்னியர் அல்லடி அவரே எனது குலதெய்வம் அருந்தவத்தால் கிடைத்தகுரு ஆகும் அதுமட்டோ மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும் அங்கவரே மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும் அங்கவரே ! எடுப்பு ஸ்ா ; நீ தா மா ; || காமா கம கரி ஸா : | என் னிரு . கண் - | மணி அ - னை யார். | ; கமாகரீ ஸா ; காமா பா ; ; ; , . என்னுயிர் நா. யக-னர் . . . ) ; மாகா மாபா ; | ஸ்நிதம பா; ஸ்ா; l - என்னுயிர்க்கு - அ.மு தா - னர்- I க்ாம்ா ம்க்க்ரிஸ்ா ரிஸ்ஸ்நிநிததம கமபரி எல்-லா-ம்செய். | வல் ... லா - - - ர் ! (என்னிரு)