பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. அனுபவமாலை ராகம் : வந்தனதாரிணி தாளம் : ஆதி (64-வது மேளமான வாசஸ்பதி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிமபதஸ் அவரோ : ஸ்தபமரிஸ் ஐயரென ஆளுகின்ருர் அருட்பெருஞ் ஜோதியினர் அம்பலத்து நடம்புரியும் ஆனந்த வடிவார் | மெய்யரென மணம்புரிந்த தனிக்கணவர் துரிய வெளியில் நிலாமண்டபத்தே மேவி அமுதளித்தே கையகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தையென்னல் கண்டுரைக்கப் படுமோ வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாருக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே | எடுப்பு

ஸ்தாபமா ரிமபமரீஸா ; ரிஸாரிமா பா, மஸ்தபா II

ஐயரென ஆளுகின்றர் .அருட்பெரும் ஜோதியினர் ; பதபம ரிஸா ரிமாபதாஸ்ா ; தரிஸ்தாப பமரிஸ்ரிமபத . அம்பலத்து நடம் புரியும் . ஆ னந்த | வ டி வார் . I 6һут (ஐயரென)