பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அனுபவமாலை ராகம்: ஆரபி தாளம்: ஆதி (29-வது மேளமான சங்கரா பரணத்தின் கிளை) ஆரோ: ஸ ரிமபதஸ் அவரோ: ஸ நிதபமகரிஸ் எல்லாம்செய் வல்லதுரை என்னை மணம் புரிந்தார் இவ்வுலகில் யாரெனக்கிங் கீடுரை நீ தோழி நல்லாய்மீக் கூற்றுடையார் இந்திரர் மாமுனிவர் நான்முகன் நாரணரெல்லாம் வான்முகராய் நின்றே பல்லாரிவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால் பகர்வதரிதென்கின்ருர் சிற்சபையில் நடம்புரியும் வல்லாணை மணந்திடவும் பெற்றனள் இங்கிவளே வல்லாளென் றுரைக்கின்ருர், நல்லார்கள் பலரே எடுப்பு தரீஸ்ா, ஸ்நித்ரிஸ் நிதாதபா ( ; மபதாபா மமாமகரிஸ்ரீ ! எல்லாம் செய்வல்ல-துரை என் - னை | மணம் சிந்தார் { ; ஸ்தாஸ்ரீரிமரிமபாபா பத்ரிஸ்நிததாபா | மகரிமபத ! எவ்வுலகில்யாரெனக்கிங் கீ-டுரை நீ தோழி... (எல்லாம்) தொடுப்பு பதஸ்தபமபா, தாஸ்ஸ்ாஸ்ா ;, தாஸ்ரீ ஸ்ரீம்க்ரிஸ்ரீ நல் லாய்மீக் கூற்றுடையார் | இந்திரர் மா - மு-னிவர் | தரீஸ்ரீத்ரிஸ்நித தாபம பா, தஸ்தபா மக ரிஸரிமபத நான்முகன்நா-ரணரெல் லாம்வான்முக ராய்நின்றே. l - - - (எல்லாம்)