பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருப்பள்ளியெழுச்சி ராகம் : பெள லி தாளம் ஆதி (31-வது மேளமான பந்துவராளி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிகபதஸ் அவரோ : ஸ்நிதபகரிஸ் பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம் பூத்தது பொன்னெளி பொங்கியதெங்கும்- I தொழுது நிற்கின்றனன் செய்பணியெல்லாம் சொல்லுதல் வேண்டுமென் வல்லசற்குருவே- I முழுதுமானனென ஆகமவேத முறைகளெலாம் மொழிகின்ற முன்னவனே எழுதுதலரியசீர் அருட்பெருஞ்ஜோதி என்தந்தையே பள்ளியெழுந்தருளாயே எடுப்பு ; கபாரிகா பா ; தாபா , பாதபா பாபாதநிதப பொழுது விடிந்ததென் உள்ளமென்கமலம் ...... | ; கபா தபா பகதபகரிஸா : , ஸ்ரிககா பா தநிதப பூத்தது பொன்னுெளி | பொங்கிய தெங்கும் - (பொழுது) தொடுப்பு ; பகாபதா ஸ்ா : ரீஸ்ா ; ரிகாரிஸ்ா ஸ்நிதாதநிதா பா தொழுதுநிற்கின்றனன் செய்பணி எல் - லா - ம் ; தரிஸ்ஸ்ாஸ்நித நிதாபா கபா தபா பகதபகபகரி ஸ்ரி சொல்லுதல்வேண்டுமென் வல்லசற் கு-ரு.வே - - (பொழுது)