பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வருவார் அழைத்துவாடி ராகம் : கரகரப்ரியா தாளம் : மிச்ரசாபு (22-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் வருவார் அழைத்துவாடி-வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே || திருவார்பொன் அம்பலத்தே செழிக்குங் குஞ்சித பாதர் சிவசிதம்பர போதர் தெய்வச் சபாநாதர் | சிந்தைகளிக்கக் கண்டு சிவானந்த மதுவுண்டு தெளிந்தோரெல்லாருந் தொண்டு செய்யப் பரிவு கொண்டு இந்தவெளியில் நடம் இடத்துணிந்தீரே = அங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென்ருல் இங்கே ! எடுப்பு ; , நிதாபா ; ; மா பாநித பம கரி கா, மா | வ ரு வார் . அ | ழை த் து ... வா ... | பா ; ; ; ; ; ; ; ; மகப மகரிமகரிஸா | L4- . . . . . . . | வ-ட ... லூர் - | ரீ காமா பா:தா : மபாதநீ பாதநிஸ்ா : | வ ட தி சைக் கே வந்தால் பெறலாம் . | தநீநிதபமகரிஸரிகமப தநிஸ் நல்ல வ - ர - மே ... , ... (வருவார்)