பக்கம்:அருமையான துணை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துனே # #3 ஒருநாள்-உஷா அங்கு வர ஆரம்பித்த மூன்றுவது நாள்- உனக்கு என்ன வேனுமோ கேளு. நான் தாரேன் என்று அவர் அவளே ஊக்குவித்தார். அக் குழந்தையின் பதில் எனக்கு வேறே ஒண்னும் வேண்டாம். பூராவும் பார்க்கணும். உள்ளே போயி, இ. பூராவையும் சுத்திப் பார்க்கனும்.' வீட்டை அகிய வீடு மனித மனசின் ஆசைகள் மனசில் எப்படிப்பட்ட ஆசை கணிப்பது இயலாத காரியம் வீட்டினுள்ளிருந்தவர்களில் ஒ: குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி பணித்தார். எந்த வீடு முழுவதையும், ஒவ்வொரு அறையாக~அடைத்துக் கிடந்த அறைகளேயும் திறந்து திறந்து-நன்கு பார்த்து விட்டுத் திரும்பிய உஷா, பின்னே ஏன் எல் சொல்ருங்க?" என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். ‘என்ன விஷயம்?' என்ருர் பெரியவர். "இங்கே இல்லியே. எந்த அறையிலும் இல் ஏமாற்றம் தொனிக்கப் பேசிளுள் அவள். ·*කු ஜியே!” என்று என்னது?’ பெரிய ஆளுதான். அதை எங்கேயுமே காளுேம்.” புன்னைவனம் ரசித்துச் சிரித்தார். அதுக்காகத்தான் வீடு பூராவையும் பார்க்கணுமின்னியா? சரிதான் போ!' என்ருர். நீ நினைக்கிறபடி ஆளு யாருமே கிடையாது!" பின்னே எல்லாரும் சொல்ருங்களே: ஏனே சொல்ருங்க! எனக்கென்ன தெரியும்?' என்ருர் அவர். அச் சிறு பெண் அவரோடு ரொம்பவும் சகஜமாகப் பேசிப் பழகியது. அவரும் உஷாவோடு சுமுக உறவு கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/128&oldid=738687" இலிருந்து மீள்விக்கப்பட்டது