பக்கம்:அருமையான துணை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி: அருமையான துனே தரைமீது கிடந்து நெளிந்து வளைந்து குறுகி நீண்டு. ஏதோ வேதனையில்ை துயருறுபவன் போல், உருண்டு கொண்டிருந்தான். கைகளே உடல்மீது தடவியும் தேய்த்தும் எதையோ அகற்றுபவன்போல் செயல்புரிந்தான். கைலாசம், உடம்புக்கு என்ன? உனக்கு என்ன செய்யுது?’ என்று சோமு பரிவுடன் விசாரித்தான். கைலாசம் அவனைக் குத்தும் பார்வையால் நோக்கி, சீறிஞன்: பாம்பு மட்டும்தான் தோலுரித்துக் கொள்ள ஆமோ? பாம்பு மட்டும்தான் சட்டையைக் கழற்றிவிட்டுப் புதுசாக இருக்கமுடியுமோ? நானும் என் பழைய தோலே அகற்றிவிட முயற்சி செய்கிறேன். புதுசா, இளமையா, மினு: மினுப்பா மாறிவிடுவேன். பார்த்துக் கிட்டே நில்லு!” மேலும் பேச விரும்பாதவனுய், அவன் தன் உடம்பைத் திருகி முறுக்கி நெளிந்து புரளலான்ை. சோமு பெருமூச்செறிந்தான். & જ هستند.

தல்லாயிருந்தானே, இவனுக்கு ஏன் இப்படி...' என்று இழுத்தான் மூர்த்தி. எப்போதிருந்து ஸார் இது மாதிரி: று வாசுதேவிடம் கேட்டான். భొజ్ఞః எனக்கும் தெரியாது’ என்று சொன்ன அவர் விவரித் து.ார் இரண்டு நாளா பிரதர் ஆபீசுக்கும் போக்லே. ரொம்ப நேரம் படுத்தே தான் கிடந்தாரு உடம்புக்குச் சரியில் லேன்னு சொன்னுரு. இன்னிக்கு மத்தியானம் நான் ஒட்டலுக்குப் போகிறபோது இவருக்கும் காப்பி கீப்பி தேவைப்படுமா பார்க்கலாமேன்னு எட்டிப் பார்த்தேன். அவரு தானுகவே சிரிச்சுக்கிட்டிருந்தாரு. எ ன் ன ய் யா ஆமர்; எனக்கும் சொல்லுமேன், நானும் சிரிக்கிறேன்னு சொன்னேன். நான் லட்டு, தெரியுமா? லட்டாக்கும், குஞ்சாலாடுன்னு அவர் முணமுணக்கவும் எனக்கு விஷயம் புரியலே. என்ன, உமக்கு லட்டு வேணுமா? ஜூரம்னு சொல்றீர், வட்டு தின்ன்னழான்னேன். அப்போ பிரதர் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/55&oldid=738739" இலிருந்து மீள்விக்கப்பட்டது