இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பின்னிணைப்பு - 2
வாழ்க்கைக் குறிப்புகள்
ஆண்டு | நிகழ்வுகள் |
1925 | தோற்றம் |
பூர்வாசிரமம்: தந்தையார்: திரு. சீனிவாசம்பிள்ளை தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி | |
பிள்ளைத் திருநாமம்: அரங்கநாதன் | |
தோற்றம் பெற்ற ஊர்: தஞ்சை மாவட்டம் திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம். | |
1931–36 | சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம். |
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு. | |
1937ー42 | தமையனார் திரு. கோபாலகிருஷ்ண பிள்ளை வீட்டில் கடியாபட்டியில் வாழ்தல். |
1942 | பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல். |
1942 விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு. "வினோபாவே படிப்பகம்” தொடங்கி நடத்துதல். | |
1945 | தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் |
கயிலைக்குருமணி அவர்களிடம் கந்தசாமித்தம்பிரான் என்ற தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல். தருமபுரம் ஆதீனம் தமிழ்க்கல்லூரியில் பயிலுதல். | |
1947-48 | சீர்காழிக் கட்டளைத்தம்பிரான்-திருஞானசம்பந்தர் திருமடம் தூய்மைப்பணி: திருமுறைவகுப்பு, விழா நடத்துதல். |
1949 | 1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு |