பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இறைவனின் தன்மை


ஒன்றே யென்னின் ஒன்றேயாம்;
பலவென்று உரைக்கில் பலவேயாம்;
அன்றே யென்னின் அன்றேயாம்;
ஆமென்று உரைக்கில் ஆமேயாம்;
இன்றே யென்னின் இன்றேயாம்;
உளதென்று உரைக்கில் உளதேயாம்:
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங்கு என்னோ பிழைப்பம் மா [1]



  1. கம்பரா. யுத்த-கடவுள் வாழ்த்து