ஒன்றே யென்னின் ஒன்றேயாம்; பலவென்று உரைக்கில் பலவேயாம்; அன்றே யென்னின் அன்றேயாம்; ஆமென்று உரைக்கில் ஆமேயாம்; இன்றே யென்னின் இன்றேயாம்; உளதென்று உரைக்கில் உளதேயாம்: நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங்கு என்னோ பிழைப்பம் மா [1]