பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது






கண்ணனுடன் கலக்கும் நாள்

எளியனேன் யான்எனலை எப்போது
போக்கிடுவாய் இறைவனே!இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே, வரம்பில் வான
வெளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு
நின்னொடுநாடுநான் கலப்ப தென்றோ!1

-பாரதியார்


_____________________

1. பா. க. தோ. பா. கோவிந்தன்பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அர்த்த_பஞ்சகம்.pdf/6&oldid=1460026" இலிருந்து மீள்விக்கப்பட்டது