பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னெறி காட்டிய நற்றவர்

87


காலத்தில் அள்ளியுண்ணப் பெற்றது. ஆதலின், 'கடலைப் போன்ற கல்விப் பெருமை புடையோம்' என்று எவரும் செருக்குக் கொள்ளக் கூடாது. இவ்வாறு கடலை ஒப்புமைப் படுத்திச் சிவப்பிரகாசர் பல உண்மைகளை நன்னெறியில் விளக்கியுள்ளார்.