பக்கம்:அறவோர் மு. வ.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

187


வேண்டா. எதிர்கால நன்மையைக் கருதிக் கடமையைச் செய்வோம். ஆங்காங்கே நல்ல விதை களைத் துரவிச் செல்வோம்; அதுவும் இயலாத நிலையானால், இயன்றவரையில் நிலத்தைப் பண் படுத்தி விட்டுச் செல்வோம். அது நம் கடமை, நல்ல கடமையை உணர்ந்து செய்வதே நல்வாழ்க்கை.”
-மண்குடிசை - ப. 504

ஆக, அறிவாற்றலும், கூரிய பார்வையும் கொண்டு சமுதாயத்தை நோக்கிய டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் சமுதாய மருத்துவராகவும் விளங்குவதனை அவருடைய படைப்புகளில் தெளிவுறக் காணலாம்.

- சென்னை, வானொலி நிலையப் பேச்சு,
27-2-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/190&oldid=1239587" இலிருந்து மீள்விக்கப்பட்டது