இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17
இந்த நூல் -
நூல் நிலையங்களில் மட்டும்
கால் பரப்பப்
படைத்தது அல்ல;
நம் -
நெஞ்ச அலமாரியில்
நெடுங் காலம் -
வைத்திருந்து .....
அவ்வப்போது
வாசித்துப் பார்க்க வேண்டிய
வண்ணக் காவியம்!
இந்த நூலைப்
படித்து விட்டு
எனக்கு
சொல்லத் தோன்றுவது
இதுதான் :
எனக்குப் பொறாமையாக
அன்பன்
வாலி
33, முதல் தெரு,
கற்பகம் அவின்யூ,
சென்னை - 28.
15.2.95