இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறிவியற் சோலை _ - - போர் செய்தனர். வெற்றியும் கிட்டியது. கி. பி. 1945-ஆம் ஆண்டு பிப்ரவரியில் புடாபெஸ்ட் நகர் செர்மனியரிடமிருந்து விடுவிக்கப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களிலெல்லாம், ஹங்கேரி முழுவதும் விடுதலை பெற்றது. வீரர்கள் விடுதலைப் பண்ணை எங்கும் இசைத்து இன்புற்றனர். ராகோசியும் தாய் நாடு திரும்பினர். புதிதாக அமைக்கப் பெற்ற அர சாங்கத்தில் சிறந்ததொரு இடமும் பெற்ருர். இன்று இந்த வீரர் ஹங்கேரி நாட்டு மக்கள் உள்ளக் கோயிலில் அணையா விளக்காய் சுடர்விட்டு விளங்கு கின்ருர்.