முதல் பதிப்பு: 3 சூன், 2001
திருவள்ளுவர் ஆண்டு: 2032
விலை: ரு. 90.00
மணிவாசகர் வெளியீட்டு எண் : 829
பதிப்பாசிரியர் முனைவர் ச.மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர். பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர். ‘வள்ளுவம்’ இதழின் சிறப்பாசிரியர். பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார். பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். |
கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12 - B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு,பாரிமுனை, சென்னை - 600 108.
110,வடக்கு ஆவணி மூலவீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28,நந்தி கோயில் தெரு. திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
கோயமுத்துர் : 397155
மதுரை : 622853
திருச்சி : 706450
அச்சிட்டோர்: சக்கி ப்ராசஸ், சென்னை-81 போன்:5950331, 5956006