பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிரிகோலா செய்யப்படுகின்றது,

ஒத இடைப்பரப்பில்‌ கம்பங்களை

நட்டு அவற்றில்‌ நீண்ட கயிறுகளைக்‌ கட்டுகின்றனர்‌. கயிறுகளில்‌ உள்ள பிரிகளுக்கிடையே சீரான இடை வெளிகளில்‌ இப்பாசியின்‌ சிறு துண்டுகளைச்‌ செருகு கின்றனர்‌. இத்துண்டுகள்‌ கடல்‌ நீரிலுள்ள ஊட்டச்‌ சத்தினை எடுத்துக்‌ கொண்டு வளர்ந்து மூன்று மாதங்‌ களில்‌ தயாராகின்றன. கிட்டத்தட்ட மூன்று முதல்‌ ஐந்து கிலோ கிராம்‌ எடையுள்ள பாசியினைக்‌ கயிற்றில்‌ ஒவ்வொரு மீட்டர்‌ நீளத்திலும்‌ வளர்க்கலாம்‌ எனக்‌ கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று ஜெலீடியல்லா

அஸிரோஸா (Gelidiella acerosa), ஹிப்னியா மஸ்தி பார்மிஸ்‌ (Hypnea musiciformis) ஆகிய சிவப்பினப்‌ பாசிகளையும்‌ கடற்பயிர்களாகக்‌ கயிற்றில்‌ வளர்க்கும்‌ முயற்சிகள்‌ நம்‌ நாட்டில்‌ முத்துராமலிங்க மாவட்டத்தி லுள்ள மண்டபத்திற்கருகே மேற்கொள்ளப்பட்டுவரு கின்றன. எல்‌.க.

1.

F.E. Round,

The Biology of the Algae

Edward Arnold (Publishers) Ltd. London. 1965, 2.

V.J. Chapman, Seaweeds and their uses, Methuen and Co., Ltd., London. 1970,

3.

H.D. Kumar and H.N. Singh, A TextBook on Algae. The Macmillan Press Ltd., London and Basingstoke.

4,

1979,

C.J. Dawes. Marine Botany, John Wiley and Sons, New York. 1981.

கப்படுவதில்லை என

““கனிம

இயலின்‌

தந்தை”?

geology)

. நாட்டு அறிவியல்‌

என்றும்‌

(father

of minerology)

போற்றப்படும்‌

Aer

இயற்கை

அறிவியலார்‌

இவர்‌ 1494ஆம்‌ ஆண்டு மார்ச்சுத்‌ திங்களில்‌ 24அம்‌ நாளன்று பிறந்தார்‌. அதிரிகோலா ஜார்ஜி யஸ்‌ என்ற. பெயர்‌ “ஜார்ஜ்‌ பாயர்‌'” என்ற இவரது இயற்பெயரின்‌ இலத்தீன்‌ வடிவமாகும்‌.

1514இல்‌ மொழி

இருந்து

இலக்கியம்‌

1518

வரை

இவர்‌

பழஞ்செம்‌

(Classical literature),

தத்துவம்‌,

மொழியியல்‌ (Linguistics) ஆகிய பாடங்களை

இலெப்‌

சிக்‌ (Leipzig) பல்கலைக்‌ கழகத்தில்‌ பயின்றார்‌. அப்‌ போது அந்தக்‌ காலத்து வழக்கப்படி அவர்‌ தமது பெயரை இலத்தீன்‌ வடிவில்‌ அமைத்துக்‌ கொண்டார்‌. 1518இல்‌ இருந்து 1522 வரை சுவிக்கா (Zwickau) என்னும்‌ பள்ளியில்‌ இலத்தனையும்‌ கிரேக்கப்‌ பாடங்‌ கற்றுத்‌

தந்தார்‌.

பின்னர்‌

அவர்‌

இலெப்சிக்குக்குத்‌ திரும்பி மருத்துவம்‌ படிக்கத்‌ தொடங் கினார்‌. ஆனால்‌ அங்கு நடந்த இறையியல்‌ சண்டை களால்‌ பல்கலைக்‌ கழகம்‌ சரிவர நடக்காததால்‌ அவ ரால்‌ தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள முடிய வில்லை. காலம்‌ முழுவதும்‌ கத்தோலிக்கக்‌ கிறித்தவ ராக இருந்த இவர்‌ நல்லதொரு சூழ்நிலை நிலவிய இத்தாலி நாட்டுக்கு 1523இல்‌ சென்றடைந்தார்‌. அங்கு இவர்‌ மருத்துவம்‌, இயற்கை அறிவியல்‌,

தத்துவம்‌ ஆகிய பாடங்களைப்‌ பலோக்னா (Bologna), பாடுவா (Padua) ஆகிய இடங்களில்‌ கற்றார்‌. வெனிஸ்‌

(Venice) நகரத்தில்‌ தமது மருத்துவ ஆய்வகப்‌

படிப்பு

முடித்தார்‌.

வெனிஸ்‌ நகரத்தில்‌ அல்டைன்‌ (Aldine) அச்சகத்‌ தில்‌ 2 ஆண்டுகள்‌ பணி புரிந்து **-காலென்‌”' (Galen)

என்றும்‌, ““புவிப்பொதி இயலின்‌ முனைவர்‌”? (pioneer in

உணர்ந்த

களில்‌ முன்னோடியாகத்‌ திகழ்ந்தவர்‌.

களை

அகிரிகோலா ஜார்ஜியஸ்‌

65

யாலும்‌ அறிவியல்‌ கட்டுப்படுத்‌ தப்படுகிறதேயன்‌ றி, அப்பாலைச்‌ (metaphysical) சிந்தனைகளால்‌ உருவாக்‌

களையும்‌

நூலோதி

ஜார்ஜியஸ்‌

செருமனி

ஆராய்ச்சியாலும்‌ வளர்ச்சி

என்பவரின்‌ மருத்துவ நூல்‌ தொகுப்பைத்‌ தயாரித்‌ கார்‌. இது 1525இல்‌ வெளியிடப்பட்டது. இந்தப்‌ பணியில்‌ இவர்‌ தாமஸ்‌ மூர்‌ (Thomas More) மற்றும்‌ அவருடைய செயலாளர்‌ ஆக இருந்த ஜான்‌ ளெமண்ட்‌

(John Clement)

என்பவருடன்‌

இணைந்து

செயல்பட்‌

டார்‌. மூரினுடைய கற்பனை வாதம்‌”? (உட்டோப்‌ பெரிதும்‌ பியா) என்ற நூல்‌ இவரைப்‌ கவர்ந்‌ திருக்கவேண்டும்‌. இது இவர்‌ சாக்சன்‌ (Saxon) சுரங்க மாவட்டத்தில்‌ இருந்தபோது சட்டத்தையும்‌ சமூக வழக்கங்களையும்‌ படிக்க உதவியது. உடலியலில்‌

மாபெரும்‌

அறிஞரான

எராஸ்மஸைச்‌

(Erasmus)

சந்தித்து அவரது நண்பர்‌ ஆனார்‌. எராஸ்மஸ்‌ அக்ரி கோலாவைப்‌ பல நூல்கள்‌ எழுதும்படி தாண்டிவிட்‌ டார்‌. இவர்‌ எராஸ்மஸின்‌ நூல்கள்‌ பலவற்றை வெளி யிட்டார்‌. அகிரிகோலாவின்‌ கனிம இயல்‌ நூலான பெர்‌

மான்னஸ்‌ முன்னுரை அம.

அகிரிகோலா

ஜார்ஜியஸ்‌

(Bermannus) எழுதினார்‌.

மூன்று அறிஞர்களுடன்‌ றார்‌.

என்ற

நூலுக்கு

அக்ரிகோலா,

எராஸ்மஸ்‌ மூரும்‌,

மட்டுமே இம்மதிப்பைப்‌

பிற பெற்‌