உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடியாத்தி 427

மலர்க்கிளை பழம் செடி பழம் கொடியாத்தி 427 அருகிலுள்ள இடங்களில் களை எடுத்தல் வேண்டும். கிளைகளின் நுனியில் காய்கள் உண்டாவதால் பெரும்பாலான கிளைகள் தரையில் வளைந்து கிடக்கும். எனவே காய்ப்பதற்கு வேண்டிய கிளை களைத் தவிர வேண்டாதவற்றை வெட்டி விடலாம். பதியம் போட்ட செடிகள் பெரும்பாலும் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளிலேயே விளைச்சல் தரும். 4- 7 ஆண்டுக்குள் நல்ல விளைச்சல் கிட்டும். தென் இந்தியாவில் மே - செப்டம்பர் வரை பழங் களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ந்த மரத்தி லிருந்து ஆண்டொன்றுக்கு 1500-2000 பழங்கள் கிடைக்கும். பொதுவாக எலுமிச்சையில்-காணப்படும் பாக்டீரியச் சொறி நோய், இலைத்துளைப்பான் போன்ற பயிர் எதிரிகள் தாக்குகின்றன. பயன். இப்பழத்தில் சிட்ரிக் அமிலமும் வைட்ட மின் C சத்தும் நிறைந்துள்ளமையால் சொறி நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பழத் தில் வைட்டமின் A யும், B யும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. சீதபேதி, இரத்த பேதிகளுக்கு இதன் சாறு நல்ல மருந்தாகும். நாட்டு மருத்துவத்தில் பேதி, பித்தமயக்கம், வாந்தி ஆகியவற்றைப் போக்க இப்பழம் பயன்படுகிறது. இப்பழத்தில் அமிலத் தன்மை மிகுதியாக ருப்பதால் அப்படியே உண்ணும் வழக்கம் இல்லை. பழச்சாற்றில் சர்க்கரையைக் கலந்து சிறந்த பானம் தயாரிக்கலாம். போடவும் பயனாகும். கொடியாத்தி ஊறுகாய் உ அஞ்சனம் அழகியபிள்ளை இதன் தாவரப்பெயர் பாகினியா வாஹலி (Bauhinea Vahlii) என்பதாகும். கொடியாத்தியில் பற்றுக் கம்பி கள் (tendrils) உண்டு. இலைகள் கால்நடைகளின் குளம்புகள் போல் பிளவுற்றிருக்கும். சிற்றிலைகள் பெரியவை. ஒவ்வொரு சிற்றிலையும் 4.5 செ.மீ. நீளமுடையது. பிற மரங்களில் கொடி போல் படரும் இதன் பூக்கள் கிளைகளின் நுனியில் பெருங்கொத் தாக மஞ்சரியில் உண்டாகின்றன. இக்கொடியில் உண்டாகும் பூக்கள் மிகப் பெரியவை. வெள்ளை நிற மானவை. இதில் மூன்று மகரந்தக் கேசரங்கள் மானவை. காய்கள் கட்டையைப் போல் கடினமாக வும் 22.5-45.0செ.மீ. நீளத்திலும் 5-7.5 செ.மீ. அகலத்திலும் இருக்கும். விதைகள் தட்டையானவை. இம்மரம் இமயமலைப்பகுதியில் 1000 மீ. உயரம் வரை வளர்ந்து காணப்படுகிறது. இதனை அஸ்ஸாம். ஆந்திரப் பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலக் காடு களிலும் காணலாம். வள