இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரு. எஸ். கோவிந்த ராஜூலு நாயுடு அவர்கட்கு--என் உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.
இந்நூலை அழகுற அச்சிட்டுக் கற்போர்கரங்களில் கவினுடன் தவழச் செய்த காரைக்குடி சௌத் இந்தியா பிரஸ் உரிமையாளர்கட்கு என் மனமுவந்த நன்றி.
என்னையும் ஒரு கருவியாகக் கொண்டு இச்சிறு நூலை வெளியிடத் தோன்றாத் துணையாக நின்று இயக்கிய எல்லாம் வல்ல இறையருளை நினைந்து போற்றுகின்றேன்; அவன் திருவடி மலர்களை எண்ணி வாழ்த்துகின்றேன்; வணங்குகின்றேன்.
காரைக்குடி, | ந. சுப்பு ரெட்டியார். |
15-9-62 |