இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
117
வன்மனைக் கேகும்போது — அரண்மனைக்கு வந்த போது
மரமதைக் கண்ட மாதர் — அரசனைக்கண்ட பெண்கள்
மரமொடு மரம் எடுத்தார் . (ஆல்—அத்தி) ஆலத்தி எடுத்தார்கள்.
அக்காலத்து மன்னர்கள் தாம் புலவர்களாக இருந்த தோடு, புலவர்களை வாழவைக்கும் புரவலர்களாகவும் இருந்தனர் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.