பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


வன்மனைக் கேகும்போது — அரண்மனைக்கு வந்த போது

மரமதைக் கண்ட மாதர் — அரசனைக்கண்ட பெண்கள்

மரமொடு மரம் எடுத்தார் . (ஆல்—அத்தி) ஆலத்தி எடுத்தார்கள்.

அக்காலத்து மன்னர்கள் தாம் புலவர்களாக இருந்த தோடு, புலவர்களை வாழவைக்கும் புரவலர்களாகவும் இருந்தனர் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.