பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 3i

அப்பால் இருவரும் அவ்விடம்விட்டு அகன்றனர்; பொழுது மறைக்து எங்கும் இருள் மூடிக்கொண்டது. எங்காம் புகலிடம் என் றெண்ணி இருள்வழிபோய் வெங்கான கம்திரியும் வேலேகனில்-அங்கே ஒர் பாழ்மண் டபம்கண்டான் பால்வெண் கு.ை கிழற்கீழ் வாழ்மண் உடம்கண்டான் லத்து. 28

நித்திரை செய்தற்கு நளன் தமயந்தியை அம்மண்டபத்துக்கு அழைத்துப்போன்ை மண்டபத்தை அடைந்ததும் அப்பாழ்மண்ட பத்தின் நிலைமையைத் தமதுக்தி கண்டு, 'வையம் உடையான் மகாயாழ் கேட்டருளும் தெய்வச் செவிகொதுகின் சில்பாடல்-இவ்விாவில் கேட்டவா’ என்றழுதாள், கெண்டையங்கண் நீர்சோாத்

தோட்டவார் கோதையாள் சோர்ந்து, 29

நளன் தேற்றதல்,

பண்டை வினைப்பயனைப் பாரிடத்தில் ஆர்கடப்பார்: கொண்டல் கிழலில் குழைதடவும்-கெண்டை வழியல்சீர்' என்குன்; மன தடுக்கி வெய்தற்(று) அழியல்ரீ” என்ருன் அரசு 3

இவ்வாறு தேற்றித் தமயந்தியைத் தியிலும்படி சொன்னன், பின்பும் இருவரும் ஒருவர் துன்பச்சைக்கண்டு ஒருவர் துக்கித்தனர், சிறிதுசோத்தில் தமயந்தி அயர்த்தி கித்திாை போய்விட்டாள். அச் சமயத்தில் கலிபுருஷன் சளன் மனத்தில் ஒரு விகற்பத்தை உண்டு பண்ணினன், அசனல் சளன் சமயங்கியைவிட்டுப் பிரிதற்கு கினை ந்து இருவரும் கட்டியிருக்கும் அல் ஒரே ஆடையை அரிவதற்கு நினைக் தான்். அதற்கு அதுகூலமாக கலி ஒரு அரிவாள் வடிவுடன் அங்குலத்து கிடந்தான்். நளன் அதனே எடுத்து,