இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனிப்பாடற் பகுதி. 99.
வளர்காரை யம்பதியின் மேவுதுரை லக-மன
மந்த்ரியெதிர் கொண்டுகாண்க,
பாவாண ருக்குப காரி யாகையால்
எமது-வல்லமைவு மகிமையுங்கேள்,
கருணிகர் கால்வர்க்கு நாற்கவிதை சொல்ல,வாய்
கனவேலு மயிலுமென்னக், காலிலொரு கவிதையுயர் தோளிலொரு கவிதையிரு
கையிலொரு கவிதை யெழுதக் கணக்கொரு புறஞ்சொல, இலக்கொரு புறஞ்சொலக்
காணுத திறைமறைவிலே கனகுது சதுரங்க மொடுகுதிரை அடிசொலக்
கன்னெல்லு முதுகிலெண்ணப்,
பரிசுபெற் றப்புதுச் சேரியிற் சென்றினிய
பண்பரிற் சினேயவாத்தி பண்புள குமாாபா சதிமதுர கவிவீர
வே,
பத்ரகவி கொண்டாட பாக்கியன னந்தகா தன்சட்ை யிலுஞ்செய்து
பல்லக்கு வரிசைபெற்றேன்; பலகாவி யங்களும் தெரிவேன்; அளப்பரிய
பஞ்சலட் சணமுமறிவேன்,
அரசரில் உயர்ந்ததுரை யாரெனில் சேதுபதி
யாகுமவன் மணிவாயிலில் அகத்திய முனிக்குமதி கங்கற்ற பேர்க
ளாயிரங் கவிவாணருண்