154 அறிவுநூல் திரட்.ே
இப்பாடலின் கருத்து. 'கோதிலாதசெஞ்சூட்டை வாரணங்கூவ ஓதஞாலத்து மற்றைய தலத்துளார் விழிப்பர் ஈதலேற்றலோடறு. தொழிலிரு பிறப்பாளர் வேதநாதத்தின் விழிப்பதவ் வியனசர்மாக்கள்”
என ஆப்பனூர்ப் புராணத்தில் பயின்றுள்ளமை காண்க.
VIII. பிரபந்தப்பகுதி. 1. அறப்பளிசுர சதகம். 1. சீலம் - ஒழுக்கம். செளரி - திருமால். மலாோன் - பிா மன். முச்சுடர் - சந்திான், சூரியன், அக்கினி.
2. குமரேச சதகம். 2. பிதா தந்தை. அவம் - துன்பம். மவுலி - சடாமகு டம். விமலர் - குற்றமற்றவர்; சிவபெருமான். (மலம் - குற்றம் வி - நீங்கியவர்) மதலே - பிள்ளை.
3. திருவேங்கட சதகம். 3. அகாரியம் - காரியமல்லாதது. காலம் - தம் அரசர்க்கா கும் காலம். இகல் - பகைவர்கள்; ஆகுபெயர். தளம்கர்த்தன் - சேனபதி. வாசகதாட்டி - மிடுக்குடைய வசன நடை, ராய சன் - எழுத்தாளன். (writter) கருணிகன் - கணக்கன். வண் மை - தன்மை, தான்ுபதி - பிரதிநிதி. மாரி - (ஆயர்களை வருத்த இந்திான் பெய்வித்த) கல் மழை. அலர்மேலு மங்கை - லகாமி. 4. தண்டலையார் சதகம். 4. எரி - (அனுமான் வாலில் இராவணன் கொழுவிய) அக்கினி, குளிரவைத்தாள் - சீதை: (தன்னை விரும்பிய) வேடனே எரித்தாள் - தமயந்தி: ஏழு பரி - சூரியன் குதிரைகள், தடுத் தாள் - சாவித்திரி. கொக்கனவே......... கூறினுள் - திருவள்ளு வர் மனைவி வாசுகி: கொங்கணர் - ஒரு சித்தர்.
5. கடற்று - யமன். குடபால் - மேற்குத்திசை.