பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப்பகுதி.

ஊக்கம்.

கன்னிலைக்கண் கன்னே கிறுப்பானும், தன்னை நிலகலக்கிக் கீழிடு வானும், கிலேயினும் மேன்மேல் உயர்த்து கிறுப்பானும், தன்னக் தலையாகச் செய்வானும் தான்்.

பெருமுத் தரையர் பெரிதுவக் தீயும் கருனச்சோ ருர்வர் கயவர்.-கருனயைப் பேரும் அறியார் கனிவிரும்பு தாளாண்மை நீரும் அமிழ்தாய் விடும்.

ஈகை இ ஈயாமை.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர். இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர். அடுக்கிய மூவுலகுங் கேட்குமே; சான்ருேர் கொடுத்தார் எனப்படுஞ் சொல். R உடா அதும் உண்ணுதும் தம்முடம்பு செற்றும் கெடாஅத நல்லறமுஞ் செய்யார்-கொடாஅது வைத்திட்டி ர்ைஇழப்பர். வான்ருேய் மலைநாட!

உய்த்தீட்டும் தேனீக் கரி.

கல்வி.

கல்வி கரையில: கற்பவர் நாள்சில; மெல்ல கினைக்கிற் பிணிபல. தெள்ளிதின் ஆாாய்க் தமைவுடைய கற்பவே, நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து. வைப்புழிக் கோட்படா: வாய்த்தீயிற் கேடில்லை: மிக்க சிறப்பின் அாசர் செமின்வவ்வார்: எச்ச மென் ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற றல்ல பிற.