பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 57

களைய வேண்டினள். அவர் அதற்கு மறுத்துாைத்தும் மனைவி வற்புறுத்துதலான் அவளைச் சிறிது அவலேப் பாகம் பண்ணச் செய்து, தமது கங்தையில் முடிந்து பல காததாம் நடந்து, துவச ாகை அடைந்து கண்ணனது அாண்மனை வாயிலைக் குறுகினர். காவலாளர் முதலிற்றடைசெய்து பின்னர் முனிவர் வருகையைக் கண்ணனுக்குாைத்து அவன் உத்திாவின்படி குசேலரை உள்ளே புகவிட்டனர். அவரும் உட்புகுந்து வந்தனர்.

கண்ணன் குசேலர் வருகைக்கு உவந்திருத்தல்.

ஈங்கிவன் இவ்வாறெய்த, இன்னம்வந் திலனென் றையன் பூங்கதிர் வரவு பார்க்கும் பொற்றபுண் டரீகம் போலும் தீங்கதிர் வாவு பார்க்கும் செவ்வாக் காம்பல் போலும், ஒங்குமை வாவு பார்க்கும் ஒண்டழை மஞ்ஞை போஅம்.

பொருந்து தாய் வரவுபார்க்கும் புனிற்றிளங்கன்றுபோலும் திருந்துதன் வாவுபார்க்கும் செம்மனத்தொருவன்போலும் அருந்துநீர் வரவுபார்க்கும் அறல்நசை உடையான்போலும், கருந்துழாய்க் கண்ணிஅண்ணல் கமழ்கறும் சேக்கைமீகே.

முனிவாது வரவை எதிர்பார்த்திருந்தான்்; முனிவர் சமீபித்த போது,

வருந்துமோர்மிடியன்சேம வைப்பெதிர் கண்டாற்போலும், அருந்துணவிழந்தோன் விண்னோமுதெதிர்கண்டாற்போலும்

பரிந்துவெப் புழல்வோன்கற்ப கம்எதிர் கண்டாற்போலும், சரிந்தபற்றினன் மெய்யாசான் றனே எதிர்கண்டாற்போலும்,

எண்ணனைக் கிலங்குமார்பம் ஈந்தருள் பிாானே,லே வண்ணனைத் திகிரிசங்கம் வலம்இடம் உறக்கொண்டான, மண்ணனைத்தும் புரக்கும் வாசுதே வனே, மணக்கும் கண்ணனைத்துளவத்தாமக் கண்ணனைக்கண்ணிற்கண்டான்.