பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரீ

அறிவுநூல் திரட்டு.

SAMAMMMAGMAHAAASAAAA

1. வணக்கப் பகுதி.

கடவுள் வணக்கம்,

உலகம் பாவையும் தாமுள வாக்கலும் கிலே பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளே யாட்டுடை யாாவர் தலைவான்னவர்க் கேசாண் எங்களே,

கம்பர்.

காமகள் வணக்கம்,

தவளத் தாமரை தாதார் கோயில் அவளேப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.

தமிழ்த் தேய்வ வணக்கம்.

நீாருங் கடலுடுத்த கிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பாக கண்டமிதில், தக்கசிறு பிறைதுதலும் தரித்தநறுக் திலகமுமே தெக்கணமும் அதிற்கிறந்த திாவிடருற் றிருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழனங்கே!