பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அரவமொன் ருகத்து நீநயந்து பூனேல் பரவித் தொழுதிரந்தோம் பன்குள் முரணழிய ஒன்னுதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே பொன்னுர மற்ருென்று பூண். (27) இ-ன் பொருந்தாதாராகிய அவுனர்களுடைய வலியழிய அவர் தம் மும்மதில்களேயும் அம்பொன்றி இல் எய்து எரித்தருளிய பெருமானே, நின்னேப் பலநாளும் பரவி வணங்கி அடியோம் இரந்து வேண்டுகின்ருேம், எமது இறைவனுகிய நீ நின் திரு மேனியில் பாம்பாகிய ஒன்றை அணிகலனுக விரும்பிப் பூணுது தவிர்க. (அதற்கு ஈடாகப்) பொன்மாலேயாகிய மற்குேர் அணியினைப் பூண்டருள்வாயாக. எ-று. அரவமாட்டேல் என்பது இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாம். பூணுக வொன்று புனே ந்தொன்று பொங்கதளின் நாணுக மேன் மிளிர நன்கமைத்துக் -கோணுகம் பொன் முடி மேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக விவர். (28) இ~ள்: இறைவராகிய இவர் கோள் இழைக்க வல்ல நாகங்களுள் ஒன்றைத் திருமார்பிற் பூணுக அணிந்ததும் ஒரு பாம்பினேப் புலித்தோலுடையின் மேல் அரைக் கச்சாக நன்கு வரிந்து கட்டியதும் மற்ருெரு பாம்பினைப் பொன் முடி மேற் சூடியதும் ஆகிய இச்செயல்களெல்லாம் நற்பேறிலாதேளுகிய ஏழையேற்கு யாதாய் முடியுமோ? எ-று. தீண்டிவருத்தும் பாம்புகளால் இறைவர்க்குத் 盎 நேரின் அவரையின்றியமையாத எளியேனத 事冠密 r اپريلي § தி శ్రీ