பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாதுகாவலேப் பெற்றனேயாயினே. இவ்வுயர் நிலே நினக்கு எய்தியது குறித்து மகிழ்வாயாக. எவருடைய எலும் பேயாயினும் இகழாது மாலேயாக அணிந்து ஆடுவாரா கிய சிவபெருமானுக்குத் தொண்டு செய்தற்குரிய பேரன்பினேயே மேன்மேலும் பெருக்கிக்கொள்வாயாக. 6া -g • என்றது, அறிவு வளர்ச்சிக்குப் பாதுகாவலாகிய மக்கடபிறவி வாய்த்த இப்பொழுதே இறைவன் பாற் செலுத்தத் தகும் உயிர்ப்பண்பாகிய அன்பினேவளர்த்து உய்தி பெறுக என நெஞ் சிற்கு அறிவுறுத்தவாறு. நீயும் உயிராகிய யானேயன்றி எனது நெஞ்சமாகிய நீயும் என்பது கருத்தா கலின் உம்மை இறந்தது தழிய இய எச்சவும்மை. பெருகொளிய செஞ்சடைமேற் பிள் ளேப் பிறையின் ஒரு கதிரே போந்தொழுகிற் ருெக்குந் - தெரியின் முதற்கண் ணன் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண் ணுன் றன்மார்பி னுால். (32) இ~ள் (எல்லா வுலகத்திற்கும் நி மி த் த காரணய்ை) முற்பட்டு விளங்கும் முதல்வனும் முன்னொரு நாளில் முப்புரங்களேயும் எரித்து அழித்த வனும் மூவா இளநலம் வாய்ந்த நெற்றிக்கண்ணனும் ஆகிய சிவபெருமானது திருமார்பில் விளங்கும் பூண நூலின் இயல்பை உற்று நோக்குவோமானல், அதன் தோற்றம், பேரொளி திகழும் செஞ்சடைமேல் விளங் கும் இளம் பிறையாகிய ஒற்றைக்கலேயானது (இளகி) வந்து மார்பில் ஒழுகியது போன்று அமைந்துள்ளது бт•gһ.