பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இ.ள்: இறைவ, நின் திருமேனியின் ஒரு பகுதி யாகிய வலப்பாகத்தில் மூவுலகம் ஈரடியால் அளந்த காத்தற் கடவுளாகிய திருமால் உள்ளார். மற்ருெரு பகுதியாகிய இ ட ப் ப க த்தில் (நின்னிற் பிரிவற விளங்கும்) உமையம்மையார் உள்ளார் இங்ாவன மென்ருல் இருபக்கத்திலும் நினது திருமேனியின் செம்மை நிறத்தினே முற்றுந்தெரிந்துகொள்ள இயலாத வர்களானுேம் நின்னேப் பொருந்தி (மறைத்தது) திருமாலுருவோ அன்றி உமையம்மையார் உருவோ (இதனே எ மக்கு விளங்கக்கூறு வாயாக) எ-று மாசிலாரு பாலும் மாதொரு பாலும் பொருந்தி விளங்கும் இறைவனது திருக்கோலத்தினே வியந் துரைத்தவாறு. மாதொரு பாலும் மாலெ ரு பாலும் மகிழ்கின்ற நாதர் (1-97-2) என்பது ஆளுடைய பிள்ளே யார் தேவாரம், நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்ருே நீயதனே யீர்ந்தளவே கொண் டிசைய வைத்தாயோ-டேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ வென் னே இளங்குழவித் திங்க ளிது. (42) இ-ள்: இளமை வாய்ந்த பிள்ளேப் பிறையாக விளங்கும் இம்மதிதான், தன்னைப்பாம்பு தீண்டி விழுங்கியதனுற் சிறுகியதோ? அன்றி இறைவனுகிய நீயே அம்மதியை அளவுபெறப்பிளந்து (நினது திரு முடிக்குப்) பொருந்த அணிந்து கொண்டனேயோ? அன்றி இப்பிறைதான் வளமுடைய பிள்ளேயாக மீண்டும் வளர் தற்குரிய ஆற்றலேயிழந்து போயிற்ருே? இப்பிறை வளர்ச்சியின்றி இருந்த நிலையில் இருப்பதற் குரிய காரணம் யாதோ? எ-று - ー