பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்றன் பொன் பாகத்தான் பூங்குழலும் பண்பு. (58) இ~ள் : அந்தி வானத்தை யொத்த செம்மேனி யம்மாளுகிய சிவபெருமானது சிவந்த உடையும் பொன் குர் மேனியணுகிய அவனது ஒருபாகத்தில் விளங்கும் உமையம்மையாரது கரிய கூந்தலும் ஒருங்கு கூடியிருத்தலின் தோற்றமானது, முழங்கி யெரியும் செறிந்த தீத்திரளும் திணிந்த கரிய இருளும் ஓரிடத்தே ஒருங்கு கூடியிருக்குமானல் அவற்றின் தோற்றத்தை ஒக்குமல்லவா? எ-று. “உடனிருந்தால்’ என்ற தொ ட ர், அங்ங்னம் உடனிருத்தல் இயல்பன்றென உணர்த்தி நின்றது. பண்புணர மாட்டேகுன் நீயே பணித்துக்காண் கண்புனரு நெற்றிக் கறைக்கண்டா- பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ. ஆனேற்ருய் நீறணிவ தெவ்வுருவோ நின்னிருவ மேல். (59) இ-கள் : க ன் வி வாங் கு ம் .ெ ந ற் றி யி னே யு ம் தஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றினேயும் உடைய பெருமானே, இடபத்தினே ஊர்தியாக உடையவனே, தின் திருமேனியின் மேல் திருநீற்றினே யணிந்து கொள் வது பெண்ணுெரு பாகமாகிய இடப்பாகத் திருவுரு வமோ, அன்றித் திருமால் பொருந்திய வலப்பாகத் திருவுருவமோ இவ்விரண்டனுள் எவ்வுருவமோ என நின் திருமேனியின் இயல்பினே உணர வல்லேனல் லேன். நீயே பணித் தருள்வாயாக.