பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உயிருக்குத் துணை

உறுப்பினர்கள் :

செங்கமலம்-கிராமாந்திரச் சூழலில் வாழும் குடும்பத் தலைவி கணவனை அடக்கியாளபவள். 38 வயது.

சிங்காரி-செங்கமலம், முத்துக்காளையின் மகள்

வயது 20.

காட்டாண்மை-ஊருக்குப் பெரியவர். மரியாதைக்

குரியவர். 50 வயது.

முத்துக்காளை-செங்கமலத்தின் கணவன். சொந்த

புததி இல்லாதவன். 43 வயது.

பன்னாரி-முதியோர் கல்வித்திட்ட அலுவலர்: இளைஞர் திட்டம் வெற்றி பெறப்பாடுபடுபவர் வயது 25.

காட்சி-1

(நடுவம் கிராமத்தில் பெரிய ஆலமரத்தை யொட்டிய ஒர் ஒட்டுக் கட்டிட வீடு. வீட்டு வாசலில் கோழி தானியத்தைக் கொத்திக் கொண்டி ருக்கிறது. வாசலில் ...)

! . | ஐயா. ஐயா!...

யாரது?