பக்கம்:அழகர் கோயில்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

296 அழகர்கோயில் 140 தாஷ்டிக மரகவே தான்கூட வாத்தியங்கள் முழங்க திருக்கண் களெல்லாம் கடந்துமே விண்புரவி நாலுகால் திட்டில் கரியமாலைக் கொண்டே நிறுத்தி தடந்தேர் நடத்திநின்ற தாமோதரக் கண்னது தங்கி நிற்க ராயர்மகன் நதியில் நிற்கும் சாமானை சகல வீணை வாத்தியங்களோடு நட்டுவ தாளத்துடனே கொட்டு மேளங்களெல்லாம் நகராமணி ஓசையோடு கோவிந்தன் முன்புடனே 145 கட்டுமாறாமல் சீர்சிறந்த புஷ்பமாலை பரிவட்டம் கட்டி எங்கள் சேகரமாய் எதிர்நின்று எஜமானை மஞ்சு நீராட்டு நெய்வேத்யம் ஈந்து நிமலனைப் போற்றிசெய்து நாணல் ஒருகரை வட கோடித் திட்டில் பக்தர்களெல்லாம் அந்த நாராயணன் அடியில்மேல் பன்னீர் தோல் தோப்பையுடன் வண்ணமலர் மாரிபல வாத்திய முழங்க தண்ணீர் பீய்ச்சித் தொண்டரெல்லாம் ஆண்டாரும் உடையாரும் "சாரங்களைச் சூழ்ந்து நிற்க 150 தேசிமேலே யிருக்கும் பட்டர்முத லாழ்வாரும் மாரி பொறுக்காமல் திரையினால் போற்றிடவே மூன்றுகால கட்டளைக்குப் புரவி மிதந்தோடி ராயர்மகன் முன்பாக வந்துநிற்க வாசிமளம் பதற அண்டரெல்லாம் கூடி மலர் மாரியாய்ப் பொழிந்தார் நிற்க மூன்றுகால கட்டளைக்குப் புரவி தொண்டு செய்ய மால்பதத்தை இருகரத்தாலும் தொட்டு அடி பணிந்து மாலழகா பூந்துளபா உலகமதை உண்ட மாதவா கோவித்தா 155 கீதநாராயணா பரம சிருஷ்டியாய் நின்ற கேசவா, ரகுராமா வடவாலைவிட்டு பல்லாயிரங்கோடி ஜீவனுக்கும் முத்தீயிந்த வளநதியில் நீயளிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/303&oldid=1468181" இலிருந்து மீள்விக்கப்பட்டது