பக்கம்:அழகர் கோயில்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

298 அழகர்கோயில் 175 வெண்சாமரம் வீசி பீதாம்பர மணிந்து நெய்வேத்யம் ஈந்து விமலனைப் போற்றியே தான் தஞ்சமென்றே காராளர் சம்பாதளுகை செய்து தாள்பணிந்து போற்றிசெய்து திரையொதுக்கித் திருமாலும் பக்தர்முகம் பார்த்து சூடதீபம் தான் கொடுத்தார் பறையோசை தானோங்க அதிர்வேட்டுப் போட பலவாத்தியம முழங்க நாளணியும் முன்நடக்க குடைசுருட்டி யீட்டி நகரா மணியசைய 180 பாரளத்தோன் பரிசூழ்ந்த கோவிந்தா என்ற சத்தம் பாரில் உள்ளோர் போற்றுவராம் உதறி மயிர்குலுங்கி முழிய மருட்டி அனுமார்பட்டி பாதையினைத் தேடி உல்லாசமாயப் புரவி பதறி நடுநடுங்கித் திக்குத் திசைமாற மாலைப்பொழுதில் பாயுதாம் ஓர்கரையீல் ஆனைசேனை முன்னடக்க கழறா மணிச்சதங்கை அசையா கூமுறி இலங்க மானை நிகர்த்த முழியாள் செண்பகவல்லி நாச்சியார் அம்மன் மாதரசி தன்மனையில் 185 எண்ணினார் இருகணத்தில் ஜெயதிருஷ்டி மாயோனை இரு விழியால் பார்க்கஎன்று உன்னிதமான தொனியோசை முழங்க மேமூலைச்சாரி ஓடிவந்து பார்த்து நின்றாள் செய்மேகங்கள் கூடித் திரண்டு வருவதுபோல் புரவி வரப கார்மேகம் வந்ததென்று பார்த்துத் தேவி மனங்குளிர்ந்து புன்சிரிப்புக்கொண்டு கைகொட்டி நடனமிட்டு 189 ஆனந்தக் கூத்தாடி மண்டப மாளிகையில் அலங்கரித்தாள் பள்ளியறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/305&oldid=1468183" இலிருந்து மீள்விக்கப்பட்டது