பக்கம்:அழகர் கோயில்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலையன் சுதை வர்ணிப்பு 303 75 கிழங்கெடுத்த பள்ளமதாய் என்ஆண்ட சுவாமியவர் கிருஷ்ணாவ இளங் குமரனைப்போல் தாரராய் பொன்ராமத்தோடே இருந்தார் செகமளந்தோன் எம்பெருமான் கடவுள்தளைக் கண்டவுடன் பாண்டி மகாராசன் கருத்தில் பரி பூரணமாய் திருமதிலும் கோபுரமும் சுமாதைச் சுற்றிச் செம்பொன் மணி மண்டபமும் நறுமலர்ப் பூமணமாய் ஐம்பத்தோர் ராசாக்கள் கட்டளையும் 80 வந்தவர் பசியாற எந்தெந்த நாளும் மயில்ராசர் கட்டளையும் தீர்த்தோம் தீர்த்தோமென்று சிறுகுடியார் கட்டளையும் கந்தமலர்ப்பொய்கையது வந்தமர்ந்தார் தென்மதுரை வித்வசிங்கப் பொன்னுசாமி வாக்கில் நின்றார் எம்பெருமாள் கர்க்கடக மாதமதில் பலரணை நாளில் கன்னி திருமாலுடனே 85 திக்கரசு வந்ததுவும் அனைவரும்வந்து நேர்நடத்தவேணுமென்று துதிசெய் நரசிங்கம்பட்டி அம்பலார்க் கோர் வடமும் சொல்லுத் தவறாத தெற்குத்தெரு நாட்டார்க் கோர் வடமும் கோட்டை முனி பழிகண்டு வாங்கத் தம்பூர் முழக்கத்துடன் இலையரவில் பள்ளி கொண்டோன் 90 நாராயணபட்டர் புகழ்சேர் குலவையிட கணபதியாம் பிள்ளை மகன் சுப்பக்கோன் பச்சக்கோன் கட்டிவைச்ச கல்படியாம் சாய்மானம் இந்தப்பாட்டு படிப்பவர்கள் வடபழஞ்சி வி. எம். சுப்பையா நான் கண்ணபிரான் பாட்டைக் காட்சியுடன் பாடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/310&oldid=1468188" இலிருந்து மீள்விக்கப்பட்டது