பக்கம்:அழகர் கோயில்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

306 அழகர்கோயில் சுற்றி வருகையிலே லிங்கம நாயக்கன் அரசாட்சி பதிதனில் வந்தேகூடி-இங்கே நாமள் புறப்பட்டுவந்து ஆறுமாத காலமாய் நாடெல்லாம் சுற்றிவந்தோம் எண்ணிவந்த எண்ணப்படி ஓர் பொருளாவது செயமில்லை நாமளுக்கு 30 வந்தநாடு போக வகை சொல்லுமென்று அதிலே வருத்தி பதினெட்டுபேர் லாடர்களில் தலைவன் அங்கிருக்கும் சில மனிதர்களை இங்கு கேட்டிட்ட லாடருக்கு அந்த தகரத்தார் யொருவன் கேட்க ஒருவன் பதறாதீர் என்று சொல்லி உண்டான அதிசய மென்னவென்று கிருபையுடன் பதிலு ஊருக்கும் தென்கிழக்கே அழகமலையென்று ரைப்பார் உரைப்பார்கள் பூதலத்தோர்-அந்த 35 விருஷபாத்திரி மலையில் வைகுண்டவாசன் விஷ்ணு வடிவா யிருக்கார் அருளும் GUT குளும் திருவேங்கடத்தானுக்கு அடுத்தபடி என்று சொல்ல லாடரெல்லாம் நத்தத்தான் சாலைஏகி வழி உரைத்திடலாம் நடந்தார் காடுசெடி தாண்டினார் பொருத்துமலைக்காடு கணவாய்ப்பள்ளம் கடந்து தாவுமலைப் பண்ணை இருண்டமலைக் காடு தலைமலைச் சோங்குவிட்டு 40 :காட்டுமாடு மேஞ்சடையும் கமுகுதென்னை நிறைந்த சுரத்த விருயிமாடு மலைச் சோங்குவிட்டு வெல்வேலான் காடு வீரமலைப் பண்ணைவிட்டு மஞ்சமலைக் காடு அன்னங்கள் வாழும் மாவூத்துச் சோங்கு விட்டு மேரம் பறந் தேயவரும் தேக்குபலா நிறைந்த வெள்ளிமலைச் சோங்குவிட்டு இண்டஞ்செடி காடு எலுமிச்சம் பண்ணை ஏழு மலை கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/313&oldid=1468192" இலிருந்து மீள்விக்கப்பட்டது