பக்கம்:அழகர் கோயில்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

312 அழகர்கோயில் 135 பதினெட்டு லாடரையும் சேர்த்துப் பிடித்து பட்டரிடம் கொண்டு தலையை வந்தார் பட்டர் அதுதெரிந்து நாட்டாரே நீங்கள் படிக்கொரு லாடன் வெட்டிப் புதைங்களென்று பரமசாமிப்பட்டர் வீரமுடனே யுரைத்தார் பட்டர் தனைப்பார்த்து ஈரொன்பது பேரும் பணிந்துசில வரங்கள் கேட்டார் கானகத்துத் தீர்த்தமும் காட்டுத் துளசியும் சாமிக்குப் படைத்த கரிப்பத்துச் சோறும் 140 அழகேந்திரனுக்குப் போட்டுக் கழித்த கதம்பமலர் மாலையும் சாமிக்கு பூசையானவுடனே எங்களுக்கு நீங்கள் சந்திர சூரியாள் உள்ளவரை நாங்கள் சொன்னபடி கொடுத்து எங்க ளெல்லோரையும் ரட்சிக்க வேணுமென்றார் துதித்திட்ட லாடர்களைப் பரமசாமிப்பட்டர் தூண்டினார் நாட்டாரை பட்ட குரைத்தபடி படிக்கொரு தலையாய் வெட்டிப் பலிகொடுத் தார் லாடர்களை அவர் 145 உடலை அங்கே புதைத்து நாட்டார்க ளெல்லாம் ஓடிவந்தே பணித்து வந்து பணிந்தவர்க்கு மாலையும் சந்தனமும் வாய்த்த மரியாதை செய்து இன்று முதலாக உங்கள் வம்மிசம் உள்ளவரை எல்லோரும் கண்ணனுக்கே ஆண்பெண் அடிமையென்றார் நல்லதென்றே பணிந்து அப்பலே தங்கள் பதிபோய்ச்சேர்ந்தார் பட்டர் எழுந்திருந்து கேத்திர பாலனைக் கிளப்பி கோயில் பதனமென்று சாவிதனைத் தந்து நடந்தார் பதிநோக்கி 150 அருமைகொண்ட நாராயண னேதுசெய்தான் மலையாளவாழ் கருப்பா பொல்லாத துஷ்டனை வரவழைத்துக் காயாம்பூ பதினெட்டு லாடருக்கும் முன்னோடி யாயிருந்து பாதுகாத்து ஏவல்செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/319&oldid=1468197" இலிருந்து மீள்விக்கப்பட்டது