பக்கம்:அழகர் கோயில்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 313 இங்குவரும் ஆடுகோழி சேவல்முதல் நரபலி வாங்கி அருத்திப் பின்னாடி ஓர்காலம் மறவுமைக் காரனைப் பசியாறிடுவாய் பிரிப்பேன் இந்தக் கூட்டம்விட்டு அப்போ 155 பதினேழு பேரோட நீ ஒரு படிக்கு பாத்திர னாகிடுவாய் அன்று முதல் இன்றுவரை பதினெட்டாம்படிக் கருப்பனென்று எல்லோரும் போற்றி செய்தார் தாரணியில் நாங்கள் பாட எங்கள் குரு மொட்டையக்கோன் இயம்பினா ரிக்கதையை இந்தக் கதையதனை எழுதிப் படித்தோர்க்கும் இயம்பவே கேட் டோர்க்கும் பார்த்தோர்க்கும் படித்தோர்க்கும் எந்தெந்த நாளும் பச்சைமா லச்சுதன் பதவிதந்த பாண்டுரெங்கள் 160 பாராண்ட மாயனுட கதை படித்தோர்க்கும் கேட்டோர்க்கும் காட்சியகுள் தந்திடுவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/320&oldid=1468198" இலிருந்து மீள்விக்கப்பட்டது