பக்கம்:அழகர் கோயில்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை i] : 6 கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு ஆண்டவா ஆதிமூலம் கண்ணா உன்தமையன் கருப்பன் வரலாறுதளைக் கழறுவேள்யான் மதலை கைதொழுது போற்றி செய்தேன் சத்திக்கு மக்களாய் தவத்திலுதித்து தானே பிறந்த மக்கள்- அவர்கள் சேனைகளை இப்பொழுது சிறப்புடனே கூறுகின்றேன் 5 சத்தியின் சமர்த்தியவள் மக்கள் சார்புடனே தானுதிக்க சந்தனக் கருப்ப னொண்ணு சங்கிலிக் கருப்பன் ரெண்டு காளாங்கிக் கருப்பன் மூணு உச்சிக் கருப்பன் நாலு ஊமைக் கருப்பன் ஐஞ்சு உருளு தேரடிக் கருப்பன் ஆறு ஆறு கருப்பனுக்கு ஏழாவதாக பெரிய கருப்பன் எசமானாக ஏழு கருப்பனும் பிறக்க அந்திமாடன் சந்திமாடன் ஆகாயமாடன் சுடலைமாடன் 10 லாடனென்ற சன்னியாசி ஆக மாடன் ைைகயி லைந்தும் மாடன் வகையி லைந்தும் ஐஞ்சும் ஏழும் பன்னிரண்டு சங்கின் சமையன் பன்னிரண்டும் ரண்டும் பதினாலு சப்பாணி சோணை சமர்த்தர்கள் காவல் ஆகப் பதினாலு ரெண்டும் பதினாறு வீரபத்திர னென்னும் அக்கினி பிரன் அடங்காத இருளன் 15 வீரன் வகையில் இவர்கள் இணைப்பு பதினெட்டு அந்தப் பராசக்தியின் துர்க்கை என்ற ஒன்பது பிறளியிலே மூணு ஏ அம்மா! ஆத்தாள் பரமேசுவரி பிறவீ படிவாசல் சக்தி வல்லிப ராபரி - அவள் பேச்சி யென்றும் இருளாயி யென்றும் ராக்காயி எனவும் ஆக இவர்பிறவி மூணுவனை பதினெட்டு மூணுங் கணக்கு பந்தி இருபத்தி யொண்ணு 20 அஞ்சிரண்டு ஏழு இவர்களுடனே பந்தி அடங்க இருபத்தி யொண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/321&oldid=1468199" இலிருந்து மீள்விக்கப்பட்டது