இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு 321 தோடாத் திரவியமே கச்சனேந்தப்பள்ளி வளர்த்த எங்க கடவுளாம் மார்நாடு காணிக் கருவலமே உன்னைக் கடுகிஎடுத்து கருணையுடனே வளர்த்த அல்லும் பகலும் அறுபது நாழிகையும் 165 வயலோ தலகாணி வாமடையோ பஞ்சுமெத்தை கதிரோ தலகாணி கலுங்கடியோ பஞ்சுமெத்தை கலுங்குமேல் அமிர்த்திவைத்துக் கச்சனேந்தல் பள்ளி கடுகி வளர்த்து காலாடிக்குடும்பன் தேங்காய் பழம் உடைத்துத் தீபதூபம் கொடுத்து 170 கவிவனமாய் இருந்த கள்ள மலையாளியோ. வணங்கிவரு நாளையிலே பூமிக்குச் சாமி மார்நாட்டு வேங்கை