இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
வெள்ளியக்குன்றம் பட்டயம் 1 339 ஒரு பரிவட்டமும் தீர்த்த பிரசாதமும் வாங்கிக்கொண்டு தனக்குக் கட்டளைப் படிக்கு உம்பளக்கிறாமமும் அனுபவித்துக் கொண்டு 55 சன்னிதி தானத்தில் காத்திருந்து சன்னதி கார்யங்களில் தாழ்வு வராமல் நடந்துகொண்டு சன்னதி முதல் பாத மார்க்கங்களிலும் திரு ஆபரணப் பொட்டியும் சன்னதியில் கொண்டுவத்து ஒப்புவித்து சன்னதி கார்யங்களில் தப்பிதம் வராமல் உத்திரவாதம் பண்ணிக் கொண்டுவருவாராகவும். இந்தப் படிக்கி கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ள வரைக்கும் சந்திரபிரவண சூரிய பிரவண உள்ளவரைக்கும் புத்திர பவுத்திர பாரம்பரியமாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வ ராசுவும் இந்தப்படிக்கு சாதனம் எழுதியது சமூகம் ராயசம் அனந்த நாறாயண அய்யன்.