பக்கம்:அழகர் கோயில்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆட்டவிசேஷம் - கோடைத்திருநாள் சித்திரைப்பெருந்திருவிழா 371 தலைமீது வைக்கப்பெறும்; மகுடம் போன்ற அமைப்பிலுள் ளது. சடகோபம்' என்றும் கூறுவர். 46. ஆற்றின் தென்கரையிலுள்ளது. 47. அலங்காரத்தளிகை - தளிகையை இப்பெயராலும் அழைப்ப துண்டு. 48. அலங்காரத்திருமஞ்சனம் -குடங்களை இறைவன் திருமுன் வைத்து நடைபெறும் திருமஞ்சனம். 49. திருவந்திக்காப்பு-துளசி இலையில் தீர்த்தத்தைத் தொட்டு இறைவன் கை கால்களைச் சுத்தம் செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/378&oldid=1468261" இலிருந்து மீள்விக்கப்பட்டது