பக்கம்:அழகு மயக்கம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடமிட்ட பொன் #3

மாதவன். ஏன்? லலிதாவின் கல வளர்ச்சியில் அவர் இல்

வளவு ஆசை கொண்டிருக்கும்போ.جه ادامه داد லகஷ்மி அவர் ஆசை கொண்டிருக்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? கொஞ்சங் கூட எனக்கு இஷ்டம் இல்லை. மாதவன். லக்ஷ்மி, நீ ஒரு நாள் கூட என்னுடன் இத்

கனே பிடிவாகமாக இருந்ததில்லையே? லகஷ்மி, ஆமாம்; இருந்ததே இல்லைதான். ஆதனுலாவது என் இஷ்டப்படி இந்த விஷயத்தில் விட்டு விடக் கூடாதா? மாதவன். லக்ஷ்மி, நீ என்ன சொன்னுலும் கான் லலி

தாவை அனுப்பத்தான் போகிறேன். லகஷ்மி, கீங்கள். என்ன கினைத்துக் கொண்டாலும் சரி;

உயிரோடு இதற்கு கான் சம்மதிக்க மாட்டேன். மாதவன். வீளுய் எதோ எண்ணிக் கொண்டு கலக்கம் அடைகிருய், வெளிப் படையாக விஷயத்தைச் சொல்; ஏன் இப்படி உனக்குக் கலக்கம்? லகஷ்மி (உணர்ச்சியோடு) இது வெறும் வீண் கலக்கம் அல்ல. என் குற்றத்தை உணர்ந்து அக்க வேதனை பால் நான் கொண்டிருக்கிற உறுதியான தீர்மானம். மாதவன்: நீ ஒன்றும் தவறு செய்து விடவில்லையே,

லஷ்மி? லகஷ்மி கான் செய்யவிருந்த தவறு உங்களுக்குத் தெர்

秘蹟、 மாதவன். (கிதானமாக) வசஷ்மி, கான் எல்லாம் தெரிந்து

கொண்டுதான் இருக்கிறேன். லசஷ்மி (திடுக்கிட்டு) என்ன, உங்களுக்குத் தெரியுமா? மாதவன்: தெரியும். சந்தேகமாகச் சிறிது இருந்ததெல் லாம் இன்று தெளிவாகி விட்டது. அதற்காகவே லலிதாவை அனுப்ப வேண்டுமென்ம வற்புறுத்திப் பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/103&oldid=533881" இலிருந்து மீள்விக்கப்பட்டது