பக்கம்:அழகு மயக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புடவிட்ட பொன் 95

கிடப்பதை நான் உணர்ந்து அதுபவித்துக்கொண்டிருக் கிறேன். இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?

லகஷ்மி : உங்கள் பெருக்தன்மையை என்னவென்று சொல்லுவேன்! அதற்குப் பாத்திரமாகும் புனிதத் தன்மை என்னிடத்தில் இல்லை. அதை கினேத்துத்தான் கான் ஏங்குகிறேன்.

மாதவன்: (உணர்ச்சியோடு) 醛 . ಣ

பேசாதே. இதுவரை கமது வாழ்க்கை அன்பு கடிகாக

தோம். உன் மனக்கிே செய்கை கம்மைச் சற்ே قی வத்திருத்த: உன்னிடம் கொண்டுள்ள அன்பிலே, கம்பிக்கைகொண்டு அதை வெளிப்படுத்தும் தைரியும் ஒரு காண்க்குக் கொள்வாயென்று காத்திருந்தேன். :: கண்டுபிடித்த தாகக் கூறியிருந்தால் பிறகு கமக்குள் என்.அம்ச்த்தேகக் தான் வளர்ந்திருக்கும். இன்.அ.அ.அனப்படியோ வெளி பாகிவிட்டது. இனி கமக்குள்ளேஒருவருக்கொருவர் தெரியாதது ஒன்மம் இல்லை. மது காதல் பூான மடைந்துவிட்டது. மது உள்ள்ம் ஒன். உயிரும் இனி ஒன்றுதான். லக்ஷ்மி என்னேப்போலப் பாக்கியசான் யார் இருக்கமுடி யும்? சீக்கன் என் தெய்வம். -

அவன் கண்களிலே ஆனக்தக் கண்ணின் பொங்குகிறது. வேக மாக யாரோ வரும் சப்தம் கேட்கிறது. கதவைத் திறந்து கொண்டு லலிதா உன்னே அவ. சரமாக துழைகிருள்.) லலிதா, அம்மா, கான் மில்டர் மோகனிடம் காட்டியம் கற்றுக்கொள்ளப் போவதில்க். நீ க வ லை ப் ப ட வேண்டாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/105&oldid=533883" இலிருந்து மீள்விக்கப்பட்டது