அழகு மயக்கம் శ్రి
வசந்தா : எப்படி ? கான் உங்களிடம் தாானமாகப்
பழகுவதிலிருந்த ?
முருகன் வசக்கா, இன்னும் என்னேச் சோதனை செய்ய
வேண்டாம், கான் .னக்கு அடிமை.
வசந்தா: முருகா, நான் உங்கள் கலைத்திறமையைப் போற்றுகிறேன். அதற்காக உங்களிடம் தனிப்பட்ட மதிப்பும் கொண்டிருக்கிறேன். ஆளுல்........
முருகன் : இப்பொழுதுதான் உனது உள்ளத்தில் உள்ள அன்பைச் சிறிது வெளியிட ஆரம்பித்திருக்கிமூய். அன்பே, நீயும் நானுமாக...
'அருகே வர முயலுகிருண்.:
வசந்தா (மிடுக்காக) நீங்கள் அங்கேயே கின். பேசுங், கள். உங்கள் கலைத் திறமைக்கு மரியாதை செலுத்து கிறேனே ஒழிய, உங்கள் உள்ளப் பான்மையை தான் போற்றவில்லை.
முருகன் : காதலால் வாடும் உள்ளத் கின்மேல் உனக்கு
அதுதாபம் இல்லையா?
வசந்தா : நீங்கள் காதல் என். சொல்வதெல்லாம் என்ன வென். எனக்குக் தெரியும். எங்கே அழகைக் கண் டாலும் அதில் சீக்கள் ஆசை கொள்ளுவீர்கன். ஆளுல் அது காதல3ல்ல.
முருகன்: வசக்தா, கான் கூறுவது சக்தியம். என்மீது
உனக்கு.....
வசந்தா: என் கோழி கமலாவிடமும் அப்படித்தான் கூறினர்கள். அவள் இக்க இடத்தை விட்டுப்போய்
• -- '. * -, *. மூன். வாங்கள் கூட ஆகவில்லையே!
முருகன் (சிகைப்புடன்) கமலா உன் கோழியா?