பக்கம்:அழகு மயக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமசாமி : அவர்கள் அப்படி கல்லவர்களாக இருந்தும் அவருடைய புருஷர் கொஞ்சமாவது ######## இருக்களா ?

தாயார் : அது அவன் தக்யெழுத்து.

ராமசாமி. தலையெழுத்தா ? அப்படிச் சொல்லி உண் மையை மறைக்கப் படாது. அவருக்கென்னவோ தம் மண்வியிடத்தில் அன்பு ஏற்படவே இல்லை. என்ன காரணமென். யாருக்கும் தெரியாது. ஆனல் அவர் சாகிறபோது என்ன சொன்னர் தெரியுமா ?

தாயார் : என்ன சென்னனே, உனக்குத்தான் தெரியும்.

தோன் அவன் பக்கத்தில்ேயே இருக்தசய்.

ராமசாமி : அவர் சென்னது தெரியுமா ? கான் ஆசைப் பட்ட பெண் எனக்கு வாய்க்கவில்க். கல்யாணத்தின்றே என் மனசு உடைந்து விட்டது. பிறகு உலகத்திலே எனக்குச் சுகமேது' என்று சொல்லிக் கொண்டே உயி ைவிட்டார்.

தாயார் : (சற்றுக் கோபத்துடன்) அதைப்பற்றி இப்

பொழுது என்ன பேச்சு, சாமு?

சாமசாமி : அம்மா, நீங்கள் கொஞ்சம் கிதானமாகக் கேளுங்கள். அவர் மனம் உடைக்கதுபோல என் மனமும் உடைக்க போகும்.

தாயார் : (மேலும் கோபமாய் அப்படியானுல் பின்

எதற்காக அன்றைக்குச் சரியென். சொன்னுய்?

ராமசாமி. தினம் தினம் துயாமல் நீங்கள் செய்த தொன்

தாவுககாகதகான.

தாயார் : எப்போது சரியென். சென்னுயோ, பிறகு

பேசாமல் புறப்படு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/47&oldid=533825" இலிருந்து மீள்விக்கப்பட்டது