பக்கம்:அழகு மயக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவன் క్షీణ్ణి

விஜயன அடடா, இக்கப் புருஷர்களே கம்பவே கூடாது. ல்ேயாணம் செய்து கொண்ட உன்னை இப்படி விட்டு விட்டுப் போய்விட்டானே! தாயம்மாள்: அவர்மேல் குத்தம் சொல்லி என்ன பிச யோசனம் கான் கொடுத்த வைத்தது அவ்வளவு தான்.

{அவன் கண்ணில் கீர்த்துணி

பிதுக்குகிறது:

விஜயன: காயம்மா. உன்னை விக்கத்தால் எனக்கும் அழு

கையாக வருகிறது. தாயம்மாள்: என்னவோ கான் செய்த வினே...அ.துப

வித்துத்தானே ஆகவேனும்? விஜயா உன் புருஷன் மகர பொல்லாதவளுக இருக்

கிருன். தாயம்மாள் அவரைக் குற்றம் சொல்ல எனக்கு மனசு வசது. கான் கல்லவளாக இருக்தால் அவருக்கு மனசு அப்படி என் போகிறது? விஜயா அவளே நீ பார்த்திருக்கிமுடா ? உனக்குக்

தெரியுமா, அவனே? தாயம்மாள்: தெவியாமல் என்ன? தெரியும், விஜயா. அவள் உன்னேவிட சொம்ப அழகா?

தாயம்மாள். இதெல்லாம் யார் சொல்லமுடியும்? மனசுக்

குப் பிடித்தால் அதுதான் அழகு. விஜயா: காயம்மா, புதிய வேலை ஒன்று இருக்கிறது.

சம்பளம் அதிகமாகக் கிடைக்கும், போகிருயா? தாயம்மாள்: அப்படி என்னனாவது கிடிைத்தால்தான்

கான் அக்கக் குழந்தைகனேக் காப்பாற்ற முடியும்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/59&oldid=533837" இலிருந்து மீள்விக்கப்பட்டது